PTP facebook
Vijay Vijay say......................
வரதன் கிருஸ்ணா Malaiyagath Thamizhan முதலில் இருவருக்கும் எங்கள் பனிவான வணக்கம் உங்கள் இருவறையும் நான் எந்த தருனத்திலும் சந்தித்தது இல்லை ஆனால் இருவருடைய முகநூலில் இனைந்தமைக்கு நன்றி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuJuAgCxKF5FPtHl9vksCtSStABKbI938NtcFiBtlrEeVRnxmaIRj1a1xZsHXNS_2KJ8I5GyymRZhJOocYiqOznXmJOIpz0i7jRPalKHAhLwIC16e-g_IBHrYUPW2y7tI6WppMar56_6fg/s400/24301133_1009575062514963_62647679749223382_n.jpg)
மலையகத்தில் நடக்கின்ற பல விடயங்களை உன்மைகளை யாருக்கும் அஞ்சாமல் பதிவிடும் நீங்கள் இருவரும் எங்கள் ஏக்கம் துக்கம் துயரம் கவலை நீங்களாவது பதிவிடுங்கள் அந்த கருமாரியாவது கண்திரந்து பாக்கட்டும் பதுளை பண்டாரவளை அப்புதளை பஸ்சர நமுனுகுல இந்த பிரதேசங்களை அமைச்சர்கள் கண்டு கொள்ளாதேன் இங்கு உள்ள மலையக தமிழர்கள் உங்களுக்குதானே ஓட்டு போட்டோம் இதக்கான ஒரு பதிவை இட வேண்டும் என்பதே உங்கள் இருவறிடமும் எனது கோறிக்கை நீங்கள் கேக்களாம் உங்கள் ஊரில் யாரும் இல்லையா என்று அதற்கான நடவடிக்கயை எங்கள் தோழர்கள் மகேந்திரன் குட்டி தலைமையின் வேகு சீக்கிறத்தில் ஆரபிக்க படும் புரச்சி தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஊடாக வேகு சீக்கிறத்தில் களத்தில் இறங்குவேம் நீங்களும் எங்களுடன் கை கோர்த்து மலையகத்தை புதிய பாதையை உருவாக்களாம் நன்றி.
Comments
Post a Comment